போட்டித்தேர்வை எதிர்கொள்ள... பாகம் 4

 

போட்டித்தேர்வை எதிர்கொள்ள...- பாகம் 4

Imp.Questions/Points to remember- GK

* கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி

* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு

* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது

* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்

* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்

* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்

* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்

* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்

* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்


* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram

* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7

* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு

* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

* பின்னுகொடி தாவரம் - அவரை

* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்

* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்

* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்

* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்.

v  பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் -  தாதாபாய் நௌரோஜி

 v  வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்-v  வில்லியம் பென்டிங்

 v  1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்   கன்வர் சிங்

 v  கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?  1922

 v  சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?  சி.ஆர். தாஸ்

 v  அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

v  வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 v  பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்

 v  இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்? 1498

 v  டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்

 v  மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்

 v  இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு

 v  சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1

 v  புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக

v  முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905

v  சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்

v  பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு

v  அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623


Post a Comment

Previous Post Next Post