PART 2- 100 GK QUESTIONS
1. 1
க.செ.மீ. மண்
உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
2. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
3. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
4. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
5. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
6. ஈரம் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
7. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
8. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
9. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
10. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
11. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
12. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
13. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
14. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
15. வேர்க்கடலை வளர ஏற்ற மண் – செம்மண்
16. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
17. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
18. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
19. தக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை
மண்
20. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
21. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
22. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
23. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
24. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
25. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
26. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
27. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை
மாறாக் காடுகள்
28. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
29. சுந்தரி மர வகைகள் காணப்படும்
மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
30. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
31. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
32. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
33. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
34. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
35. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
36. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
37. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
38. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது – பீடபூமிகள்
39. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் - கிர்காடுகள்
40. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்
41. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
42. புவி தினம் - ஏப்ரல் 22
43. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி
44. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி
45. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290
46. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு
47. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்
48. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
49. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்
50. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்
51. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்
52. பாகியானின் சொந்த நாடு - சீனா
53. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437
54. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்
55. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி
56. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்
57. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ
58. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா
59. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் – நாளந்தா
60. பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சுவாங்
61. சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சுவாங்
62. தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சுவாங்
63. யுவான் சிவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்
64. யுவான் சிவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664
65. யுவான் சிவாங்கின் சொந்த நாடு - சீனா
66. யுவான் சிவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்
67. இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368
68. மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்
69. மார்க்கோபோலோவின் காலம் - கி.பி. 1254 - 1324
70. மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ
71. பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
72. புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை
73. ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்
74. புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
75. மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்
76. கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்
77. மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை
78. உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா
79. இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
80.
சார்லஸ்
டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்
81.
இங்கிலாந்து
நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி
82.
அமெரிக்காவை
கண்டுபிடித்தவர் - வெஸ்புகி
83.
மேற்கு
இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் – கொலம்பஸ்
84.
கொலம்பஸ்
பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா
85.
கொலம்பசின்
சொந்த நாடு - இத்தாலி
86.
முதன்
முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்
87.
உலகம்
உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்
88.
அமைதிப்
பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்
89.
ஐரோப்பியாவிற்கும்
இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா
90.
வாஸ்கோடகாமா
இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498
91.
வாஸ்கோடகாமா
முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை
92.
பூமியின்
உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு
93.
நெபுலாக்கள்
என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்
94.
பூமிக்கும்
சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்
95.
பூமியில்
மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்
96.
காற்று
மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை
97.
பூமியில்
நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்
98.
கண்டப்
பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7
99. பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள்
100. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
